| 2622. | குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், 
      குலவிய நெய்த்தானம்,
 என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்;
 இமையவர் பணி கேட்பார்;
 அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி
 அரனார்பால்
 சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று
 சேயிழை தளர்வு ஆமே.
 | 7 |