| 
   
    | 2639. | களம் கொள் கொன்றையும் கதிர் விரி 
      மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி,
 உளம் கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்; பொரு கரி
 உரி போர்த்து
 விளங்கு மேனியர்; எம்பெருமான்; உறை விற்குடி வீரட்டம்,
 வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம்
 அது அறியாரே.
 | 2 |  | உரை |