| 2676. | கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; 
      விண்ணவர் கன மணி சேர்
 முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி
 பெய, முறுவல் செய்வார்;
 பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என
 மிளிர்வது ஒர் அரவினொடும்,
 வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
 வருவாரே.
 | 7 |