3236. |
வரமார்கச்சிப், புரமேகம்பம் |
|
பரவாவேத்த,
விரவாவினையே. 4 |
4.
பொ-ரை: தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய
வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும்.
இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற
வினை தொடராது நீங்கும்
. கு-ரை:
பரவா - பரவி, துதித்து, உடன்பாட்டு வினையெச்சம்.
கச்சிப்புரம் - காஞ்சிபுரம்.
|