3237. |
படமார்கச்சி, இடமேகம்பத் |
|
துடையாயென்ன, அடையாவினையே. 5 |
5.
பொ-ரை: சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய
கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும்
இறைவன் எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.
கு-ரை:
படம்-மாடங்களில் ஆடும் கொடியினையுடைய.
உடையாய் - தலைவனே. என்ன வினை அடையா.
|