3242. |
பறியாத்தேரர், நெறியில்கச்சிச் |
|
செறிகொள்கம்பம்,
குறுகுவோமே. 10 |
10 பொ-ரை:
தலைமயிர் பறியாத புத்தர்களும், அது
பறிக்கப்பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில்
ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து
வழிபடுவோமாக.
கு-ரை:
பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர்;
என்ற இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம்.
நெறியில் - அவர்கள் வழியிற் சேர்தலில்லாத. கம்பம் - கோயில்.
|