3871. |
மூடிய
சோலைசூழ் முதுகுன்றத் தீசனை |
|
நாடிய
ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே. 11 |
11.
பொ-ரை: அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத்
திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய
இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர்
ஆவர்.
கு-ரை:
மூடிய சோலைசூழ் - மூடுவதுபோல் அடர்ந்தசோலை.
பாடிய அவர் பழியிலர் ஆவர் என்க.
|