4011. |
வானமாள்வதற்
கூனமொனறிலை |
|
மாதர்பல்லவ
னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ்
சொல்லவல்லவர் நல்லவரே. 11 |
11.
பொ-ரை: அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து
இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்
பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர்.
அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத்
தடையொன்றுமில்லை.
கு-ரை:
ஊனம் - தடை. மாதர் - அழகிய.
|