4152. |
திரியும்
புரமூன் றையுஞ்செந் தழலுண்ண |
|
வெரியம் பெய்தகுன்
றவில்லி யிடமென்பர்
கிரியுந்
தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 5
|
5.
பொ-ரை: வானகத்தே திரிந்த திரிபுரங்கள்
செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது
இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று
விரிந்தசையும் கொடிகள்
வானவரை அழைப்பது போலசையும்
திருவிடைவாய் என்பர்.
|