Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.60 திருக்கற்குடி
திருத்தாண்டகம்
601மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை; 
             திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று
ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக
   அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன்
           அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்
காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;
                  கண் ஆரக் கண்டேன், நானே.