6.60 திருக்கற்குடி திருத்தாண்டகம் |
601 | மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை; திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம் காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டேன், நானே. |
|
உரை
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next