| 39 | குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே;
 கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின்
 கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே;
 எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;-
 ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
 அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன்
 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
 |