Try error :java.sql.SQLException: Closed Resultset: next
288ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்;
                   ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்;
    பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்;
         உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, “அஞ்சல்!”
        என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.