| 395 | உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்; உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்;
 நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்;
 நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
 உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்;
 உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
 மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த
 மழபாடி மன்னும் மணாளன் தானே.
 |