| 419 | “ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல் ஆம்; விதி உண்டு” என்று சொல்ல
 வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ;
 விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை
 ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த
 அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
 நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று
 நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
 |