| 420 | பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை இடைக் கிடந்து, வாளா
 குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர்,
 நெஞ்சே! கூறக் கேள், நீ;
 இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த
 கோடி அமரர் ஆயம்
 நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா
 நினைந்தக்கால் உய்யல் ஆமே.
 |