647 | முடித்தவன் காண்; வன்கூற்றை; சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம் பிடித்தவன் காண்; பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண்; பிணையல் வெறி கமழ் கொன்றை, அரவு, சென்னி முடித்தவன் காண்; மூ இலை நல் வேலினான் காண்; முழங்கி உரும் எனத் தோன்றும் மழை ஆய் மின்னி இடித்தவன் காண்; எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |