848உற்றவன் காண், உறவு எல்லாம் ஆவான் தான் காண்,
       ஒழிவு அற நின்று எங்கும் உலப்பு இலான் காண்,
புற்று அரவே ஆடையும் ஆய்ப் பூணும் ஆகிப்
        புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண்,
நல்-தவன் காண், அடி அடைந்த மாணிக்கு ஆக
          நணுகியது ஓர் பெருங் கூற்றைச் சேவடியினால்
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன்