| 163 | ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்,
 பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி,
 படுவெண் தலையில் பலி கொள்வாரும்,
 மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும்,
 மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்,
 ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது
 மேவிய ஈசனாரே.
 |