| 28 | குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி,
 உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு,
 உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி;
 வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை,
 வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை,
 எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை-
 ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
 |