| 366 | ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு அப் புறம் ஆய் நின்றார் தாமே;
 ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல்
 பெருமை உடையார் தாமே;
 தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ
 வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே;
 பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர்
 எம்பிரானார் தாமே.
 |