| 527 | மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்; விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும்
 பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி
 புதுமலர்கள் ஆக்கினான் காண்;
 உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு
 அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும்
 வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண்
 இழி தண் வீழிமிழலையானே.
 |