| 929 | மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி,
 பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி,
 பரலோகம் தானே ஆகி,
 பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய்,
 புராணன் தானே ஆகி,
 ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம்
 அடிகள் நின்ற ஆறே!.
 |