616 | “பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலால் உடம்பை நிலாசும்” என்று பசியினால் மீதூரப்பட்டே, ஈட்டி, பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார் வசியினால் அகப்பட்டு, வீழா முன்னம், வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லி, கசிவினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. |