158 | ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி; உடனே வைத்து(வ்) இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்; இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்; அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்; கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |