967 | “மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்- "தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும் நா உடையார் நமை ஆள உடையார் அன்றே; நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே. |