Try error :java.sql.SQLException: Closed Resultset: next
42எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள்
             இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே;
கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி
  கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே;
             சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;-
           அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.