Try error :java.sql.SQLException: Closed Resultset: next
147குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார்; குரு
      மணி சேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
        ஒருவிரலால் உற வைத்தார்; “இறைவா!” என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
   புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
               நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.