Try error :java.sql.SQLException: Closed Resultset: next
817கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்;
        காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்;
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே
                        பல் ஊழி நின்றார் போலும்;
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்;
                ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்;
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச்
        சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.