Try error :java.sql.SQLException: Closed Resultset: next
32முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள்
     முறைமுறையால், “நம் தெய்வம்” என்று தீண்டி,
தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே
              என்று அவம் செய்து, தக்கது ஓரார்;
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன்
                 அழியச் செற்ற சேவடியினானை,
இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,-
         ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.