Try error :java.sql.SQLException: Closed Resultset: next
386எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி
                               இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர்
                   விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்
               சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!.