Try error :java.sql.SQLException: Closed Resultset: next
819கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்;
             காரோணத்து என்றும் இருப்பார் போலும்;
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்;
                  ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்;
            பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்;
செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் 
    திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.