Try error :java.sql.SQLException: Closed Resultset: next
298பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி
               போல்-திருமேனிப் பால்நீற்றானை,
நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை,
      நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை,
செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை,
    செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை,
ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது
                  அடிநாயேன் அயர்த்த ஆறே!.