Try error :java.sql.SQLException: Closed Resultset: next
896நெருப்பு உருவு திருமேனி வெண்நீற்றானை, நினைப்பார் தம்
                        நெஞ்சானை, நிறைவு ஆனானை,
தருக்கு அழிய முயலகன் மேல்-தாள் வைத்தானை,
             சலந்தரனைத் தடிந்தோனை, தக்கோர் சிந்தை
விருப்பவனை, விதியானை, வெண்நீற்றானை, விளங்கு
               ஒளிஆய், மெய் ஆகி, மிக்கோர் போற்றும்
கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண்
                            ஆரக் கண்டு உய்ந்தேனே!.