Try error :java.sql.SQLException: Closed Resultset: next
335தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத்
      தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை;
மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல்
            நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை;
மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம்,
       விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே
ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து
        அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.