Try error :java.sql.SQLException: Closed Resultset: next
204கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும்
                      காதில் விடு தோடும் இட்டு,
சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி,
              சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை;
பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும்
                           தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.