262கருத்துத் திக்கத நாகம் கையில் ஏந்தி, கருவரை
                    போல் களியானை கதறக் கையால்
உரித்து எடுத்துச் சிவந்து, அதன் தோல் பொருந்த
     மூடி, உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி,
திருத் துருத்தி திருப் பழனம் திரு நெய்த்தானம்
           திரு ஐயாறு இடம்கொண்ட, செல்வர்; இந்நாள்
அரிப் பெருத்த வெள் ஏற்றை அடர ஏறி,
                   அப்பனார், இப் பருவம் ஆரூராரே.