Try error :java.sql.SQLException: Closed Resultset: next
874அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை; ஆராத
                          இன்னமுதை; அடியார் தம்மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள
                          நம்பியை; என் மருந்து தன்னை;
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு, துங்கப் பொழில் கெழுவு
                             தரும், ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
                         திகைத்து நாள் செலுத்தினேனே!.