226புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை;
             பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய,
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை
    அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை;
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம்
                  இட்டு இயங்கும் ஈசன் தன்னை;-
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண்
   நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.