Try error :java.sql.SQLException: Closed Resultset: next
743மீளாத ஆள் என்னை உடையான் தன்னை, வெளி
                     செய்த வழிபாடு மேவினானை,
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து
        வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை,
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன்
    தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை,
              நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.