296 | சூளாமணி சேர் முடியான்தன்னை, சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை, கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை, நாள் வாயும் பத்தர் மனத்து உளானை, நம்பனை, நக்கனை, முக்கணானை, ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |