| 146 | பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து, திரைகள் ஏங்க, பனிக்       கொன்றை சடை வைத்தார்; பணி செய் வானோர்   ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;     அடு சுடலைப் பொடி வைத்தார்; அழகும் வைத்தார்;   ஓம்ப(அ)அரிய வல்வினை நோய் தீர வைத்தார்;        உமையை ஒருபால் வைத்தார்; உகந்து வானோர்,   நாம், பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்-                நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. |