| 203 | பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த                பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,  அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது                     ஆக உண்டானை, ஆதியானை,  மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை,         மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை  நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான்          அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!. |