377 | “அவன்” என்று நான் உன்னை அஞ்சாதேனை “அல்லல் அறுப்பானே!” என்றேன், நானே; “சிவன்” என்று நான் உன்னை எல்லாம் சொல்ல, “செல்வம் தருவானே!” என்றேன், நானே; “பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய்!” என்றேன், நானே; “அவன்” என்றே, “ஆதியே! ஐயாற(ன்)னே!”என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே! |