294 | பிற நெறி ஆய், பீடு ஆகி, பிஞ்ஞகனும் ஆய், பித்தனாய், பத்தர் மனத்தினுள்ளே உற நெறி ஆய், ஓமம் ஆய், ஈமக்காட்டில், ஓரிபல விட, நட்டம் ஆடினானை; துறநெறி ஆய், தூபம் ஆய், தோற்றம் ஆகி, நாற்றம் ஆய், நல் மலர்மேல் உறையா நின்ற அறநெறியை; ஆரூரில் அம்மான்தன்னை;- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |