161 | வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்; விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்; பூதங்கள் ஆய புராணர் போலும்; புகழ வளர் ஒளி ஆய் நின்றார் போலும்; பாதம் பரவப்படுவார் போலும்; பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்; ஏதங்கள் ஆன கடிவார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. |