Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.27 திருஆரூர்
திருத்தாண்டகம்
269பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
            புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள்
இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு
             இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர்
தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த் 
           தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்;
            இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.