Try error :java.sql.SQLException: Closed Resultset: next
890தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள் செய்வானை; சுடர்
              மழுவாள் படையானை; சுழி வான் கங்கைத்
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை; செக்கர்
                    வான் ஒளியானை; சேராது எண்ணிப்
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
           பாழ்படுத்து, தலை அறுத்து, பல் கண் கொண்ட
கண்டகனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண்
                            ஆரக் கண்டு உய்ந்தேனே!.