6.39 திருமழபாடி திருத்தாண்டகம் |
391 | நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்; கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்; கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்; ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்; மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே. |
|
உரை
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next