53 | முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி! முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி! தக்கணா, போற்றி! தருமா, போற்றி! தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி! தொக்கு “அணா” என்று இருவர் தோள் கைகூப்ப, துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி! எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!-எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!. |