6.60 திருக்கற்குடி  திருத்தாண்டகம் |  
 | 601 | மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;                திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று   ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக     அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு   ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன்             அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்   காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;                    கண் ஆரக் கண்டேன், நானே. |   
			 | 
			
			
			உரை
			 |